Logo
SRI THIRIPURASUNDARI THIRUVARUL TRUST
பக்தி • தர்மம் • சேவை
SRI THIRIPURASUNDARI THIRUVARUL TRUST
Reg. No. 1297/2025

பக்தியை உள்ளத்தில் கொண்டு, சேவையை நோக்கமாகக் கொண்டு, எங்கள் அறக்கட்டளையின் ஆன்மிகப் பயணத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

பக்தி • தர்மம் • சேவை

President of SRI THIRIPURASUNDARI THIRUVARUL TRUST
Sri. President Name
President

எங்களின் முதன்மை நோக்கம்

ஸ்ரீ திரிபுரசுந்தரி திருவருள் அறக்கட்டளை, ஏழைகள், தேவையுடையோர், பின்தங்கியோர் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக அறப்பணி, சமூக நலம், மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்திட்டங்களை லாப நோக்கமின்றி மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதார உதவி, கல்வி உதவி, மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கால்நடை நலம், இறுதிச்சடங்கு சேவைகள் மற்றும் பிற பொதுநலத் திட்டங்கள் மூலம் கருணையுடன் சேவை செய்வதில் அறக்கட்டளை உறுதிபூண்டுள்ளது.

மேலும் அறிய

அறிவிப்புகள்

03 SEP
Annadhanam @ Vallam thanjavur

வல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 100 பேருக்கு அன்னதானம். இடம்: மின் நகர், வல்லம், தஞ்சாவூர்.

விவரங்களைப் பார்க்க
02 SEP
அன்னதானம் மதியம் சாப்பாடு

வல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 100 பேருக்கு அன்னதானம். இடம்: மின் நகர், வல்லம், தஞ்சாவூர்.

விவரங்களைப் பார்க்க
01 SEP
Annadhanam for lunch

Annadhanam offered for 100 people

விவரங்களைப் பார்க்க
31 AUG
Annadhanam for Lunch

Annadhanam for Lunch offered for 100 people at vallam

விவரங்களைப் பார்க்க
03 SEP
Annadhanam @ Vallam thanjavur

வல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 100 பேருக்கு அன்னதானம். இடம்: மின் நகர், வல்லம், தஞ்சாவூர்.

விவரங்களைப் பார்க்க
02 SEP
அன்னதானம் மதியம் சாப்பாடு

வல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 100 பேருக்கு அன்னதானம். இடம்: மின் நகர், வல்லம், தஞ்சாவூர்.

விவரங்களைப் பார்க்க
01 SEP
Annadhanam for lunch

Annadhanam offered for 100 people

விவரங்களைப் பார்க்க
31 AUG
Annadhanam for Lunch

Annadhanam for Lunch offered for 100 people at vallam

விவரங்களைப் பார்க்க

அன்னதானம்

சிவ வள்ளலார் அன்னைசித்தர் அன்னதானம்

Siva Vallalar Annai Sithar

சிவ வள்ளலார் அன்னைசித்தர் அன்னதான குழு 2022-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அன்னதானத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தெய்வ புலவர் திருவள்ளுவர் அன்னதானத்தைப்பற்றி "தவ வலிமை உடையவரின் வலிமை என்பது பசியினைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியினால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுத்து மாற்றுகிறவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும். எனவே உணவு கொடுப்பவனே உயர்வானவன்" என்று விளக்குகின்றார். மேலும் அன்னதானம் நம் இந்திய பண்பாட்டின் ஆணிவேராகும்.

இந்த முயற்சியின் மூலம் பக்தர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகளை ஒருங்கிணைத்து அர்த்தமுள்ள மற்றும் நிலையான சேவைத் திட்டத்தை அறக்கட்டளை உருவாக்குகிறது.

சேவை மற்றும் பக்தி குறித்த எங்கள் நோக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் சமூகத்தின் நலன் விரும்பிகளின் ஆதரவுடன் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது.